திருவனந்தபுரம், அக். 12- ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ம் தேதி திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில்…
Category: Aanmegam
திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ விழாவில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது…
தஞ்சை பெரிய கோவில் சதய விழா: பந்தக்கால் நடும் நிகழ்வுடன் துவக்கம்
தஞ்சை, அக். 12- ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு…
ஸ்ரீ சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம்
தூத்துக்குடி.அக்.11. ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை அன்று முதல் முறையாக ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு வகைகள் மஹா யாகம் நடக்கிறது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் சித்தர் பீட ஆலயம்…
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 45 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
திருப்பதி, அக். 01- புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு தற்போது…
தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி, செப். 30- தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறதுதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீர்த்தவாரியுடன் வருடாந்திர பிரமோற்சவ விழா நிறைவு
திருப்பதி, செப். 27- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்வுடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது….
டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, செப். 26- டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து…
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
திருப்பதி, செப். 25- திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. . 6-வது நாளான நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான்…