மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா…
Category: Aanmegam
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
திருச்சி, மார்ச் 27- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று பங்குனி தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய அமுதா ஐ.ஏ.எஸ்.
ஈரோடு, மார்ச் 27- ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தமிழக அரசு உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஜ.ஜி. முருகன், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி உள்ளிட்ட முக்கிய…
பங்குனி உத்திரம்: பம்பை நதியில் நாளை நடக்கிறது ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
திருவனந்தபுரம், மார்ச் 24- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறதுபங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 13 – ம்…
பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருத்தேரோட்டம்
பழனி, மார்ச் 24- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில்,…
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த ஆழித்தேரோட்டம்
ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள் திருவாரூர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.திருவாரூரில் பிரசித்தி…
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
மதுரை, மார்ச் 20- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் பந்தல் போடும் பணிகள் தொடங்கியுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மிகச்சிறப்பு…
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: ஏப்.23-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை, மார்ச் 20- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா….
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
பழனி,மார்ச் 18- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தெய்வானை அம்மனை முருகப்பெருமான் திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. இந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக, அனைத்து முருகன் கோவில்களிலும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 12-ல் துவக்கம்: ஏப். 23-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு…