திருப்பதி, நவ. 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த புஷ்ப யாகம் 7 டன் பூக்களால் 4 மணி நேரம் நடைபெறுகிறது.புஷ்ப யாகத்தின் போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில்…
Category: Aanmegam
கார்த்திகை முதல் நாள்: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சென்னை, கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று துளசி மாலை அணிந்து தங்களது விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கினர்.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது…
சபரிமலையில் மண்டல பூஜை துவக்கம்: சரண கோஷத்துடன் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதை முன்னிட்டு நேற்று சரண கோஷம் முழங்க பக்தர்கள் அதிகளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை துவக்கம்: மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்
திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல கால பூஜை தொடங்குகிறது. இதையொட்டி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41…
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில்…
கேதார்நாத் கோவில் நடை அடைப்பு
ராய்ப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டது.குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டு விடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும்…
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள…
திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு பூஜைக்கான டிக்கெட் வெளியீடு
திருப்பதி, திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு ஹோம பூஜைக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது. இங்கு வருகிற 23-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற…
மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 17-ம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி வரும் 17-ம் தேதி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்குகின்றனர்.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா,…
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள்: பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்த பத்மாவதி தாயார்
திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை…