தஞ்சாவூர், ஏப் 21- தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரின் அலங்கார பந்தல்கள் மின்கம்பிகளில் அடுத்தடுத்து சிக்கியது. அதனை தொடர்ந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த…
Category: Aanmegam
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை, ஏப் 20- சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது.தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின்…
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
மதுரை, ஏப் 19- சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி,…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா? மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை கண்டனம்
மதுரை, ஏப்.17- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உலக புகழ்ப்பெற்ற மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முத்திரை…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் பரவசம்
திருச்சி, ஏப் 17- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்…
அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு
அயோத்தி, ஏப் 17- அயோத்தியில் நடந்து வரும் ராமநவமி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பாலராமர்…
திருப்பதியில் இன்று (17-ம் தேதி) ராம நவமி ஆஸ்தானம்: நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது
திருப்பதி, ஏப்.17 – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு இன்று…
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
சென்னை, ஏப் 15- தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் நேற்று சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதை…
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருத்தணி, ஏப் 15- திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை…
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்றுசண்முகருக்கு அன்னாபிஷேகம்
திருச்செந்தூர், ஏப் 14- தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும்…