சென்னை, திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை ஒட்டி தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;…
Author: Nallanaal
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 17-ம் தேதி திறப்பு
திருவனந்தபுரம், அக். 12- ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ம் தேதி திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில்…
திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ விழாவில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருட சேவையை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது…
தஞ்சை பெரிய கோவில் சதய விழா: பந்தக்கால் நடும் நிகழ்வுடன் துவக்கம்
தஞ்சை, அக். 12- ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு…
ஸ்ரீ சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு யாகம்
தூத்துக்குடி.அக்.11. ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 14ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை அன்று முதல் முறையாக ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு வகைகள் மஹா யாகம் நடக்கிறது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் சித்தர் பீட ஆலயம்…
வார ராசிபலன் 08.10.2023 முதல் 14.10.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம்…
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 45 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
திருப்பதி, அக். 01- புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு தற்போது…
வார ராசிபலன் 01.10.2023 முதல் 07.10.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் ஆரம்பத்தில் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன…
தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி, செப். 30- தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறதுதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர்…
