மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….
Category: Aanmegam
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம்
திருவனந்தபுரம், ஏப். 11- சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (11-ம் தேதி) திறக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது.கேரளாவில் சித்திரை விஷு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை…
குருவாயூரில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்த முடிவு
திருவனந்தபுரம், ஏப். 11- குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்களை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருமணம் செய்ய…
மதுரை சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடக்கம் : மே 5-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி
மதுரை, ஏப். 10- உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ல் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள்…
அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது: குன்றத்தில் கோலாகலமாக நடந்த தேரோட்ட நிகழ்ச்சி : வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருப்பரங்குன்றம், ஏப். 10- திருப்பரங்குன்றத்தில் நேற்று பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
தமிழகம் முழுவதும் தேவாலங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை
சென்னை : ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினமாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது
திருச்சி, ஏப். 10- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து…
திருப்பரங்குன்றத்தில் வெகுவிமரிசையாக நடந்த முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தரிசனம் மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய…
பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திருப்பதியில் 43 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி, ஏப். 09- திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில்…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் குன்றத்தில் இன்று திருக்கல்யாண வைபவம்: நாளை தேரோட்டம் நடக்கிறது
திருப்பரங்குன்றம், ஏப்.08- திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க…