நாமக்கல், நவ. 01- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன….
Category: Aanmegam
2 பிரம்மோற்சவ விழாக்களில் திருப்பதியில் உண்டியல் வசூல் ரூ.47.56 கோடி
திருப்பதி, அக். 25- திருப்பதி கோவிலில் நடைபெற்ற 2 பிரம்மோற்சவ காலங்களில் ரூ. 47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ…
திருப்பதி கோவிலில் பாடல் பாடி சேவை செய்ய பாடகர்கள் தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருப்பதி, அக். 22- திருப்பதி கோவிலில் பக்தி பாடல்கள் பாடி சேவை செய்ய பாடகர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில்,…
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி
திருமலை, அக். 22- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 15-ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 6-ம்…
திருப்பதி பிரம்மோற்சவ 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த மலையப்ப சுவாமி
திருமலை, அக். 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம்…
திருமலையில் 5-ம் நாள் பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி உலா
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி…
சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு
திருவனந்தபுரம், அக். 19- சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர…
பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 23-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா : திருவனந்தபுரத்தில் விமான சேவை நிறுத்தம்
திருவனந்தபுரம், அக். 19- திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு வரும் 23-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்படுகிறது.இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று….
ஐப்பசி மாத பிறப்பையொட்டி காவிரியிலிருந்து எடுத்து வந்த புனித நீரால் : ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்
திருச்சி, அக். 19- ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி திருச்சி அம்மா மண்டபம் காவிரியிலிருந்து தங்க குடத்தில் யானை மீது வைத்து புனித நீர் எடுத்து வந்து நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரி புனிதமாவதாகவும், ஐப்பசி மாதத்தில்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நவராத்திரி பிரமோற்சவ கருட சேவை : தமிழகத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்
திருப்பதி, அக். 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது….