திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு…
Category: Aanmegam
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தரிசனம்: திருமலை மாடவீதியில் வலம் வந்தார் உக்ர சீனிவாசமூர்த்தி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின்…
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்: 9 இடங்களில் வழங்க ஏற்பாடு
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரினத்திற்காக 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் 9 இடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ம்…
கூட்ட நெரிசல்: பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
திருவனந்தபுரம், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்குவதை தவிர்க்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ம் தேதி) காலை…
சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
திருவனந்தபுரம், நவ. 20- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் : பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது
திருச்செந்தூர், நவ. 19- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது….
திருச்சானூர் கோவிலில் பஞ்சமி தீர்த்த உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருப்பதி, நவ. 19- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்
திருப்பரங்குன்றம், நவ. 19- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதந்தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்…
திருப்பதி கோவிலில் இன்று வருடாந்திர புஷ்ப யாகம் : 7 டன் பூக்களால் 4 மணி நேரம் நடைபெறும்
திருப்பதி, நவ. 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த புஷ்ப யாகம் 7 டன் பூக்களால் 4 மணி நேரம் நடைபெறுகிறது.புஷ்ப யாகத்தின் போது கோவிலில் ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி உற்சவர்களுக்கு சம்பங்கி மண்டபத்தில்…
கார்த்திகை முதல் நாள்: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சென்னை, கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று துளசி மாலை அணிந்து தங்களது விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கினர்.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது…