சென்னை, மார்ச். 24-ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.இந்நிலையில், இன்று 24-ம் தேதி முதல் ரமலான்…
Category: Aanmegam
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
பழனி, மார்ச். 23-பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 3-ம் தேதி திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள்…
திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாள் வெளியீடு: பக்தர்கள் வரவேற்பு
திருப்பதி, மார்ச் 22-3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான…
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் நாளை (21-3-2023) 6 மணி நேரம் தரிசனம் ரத்து
நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 21-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என…
ஆலங்குடியில் ஏப்ரலில் குரு பெயர்ச்சி விழா கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ஆலங்குடி, மார்ச். 18-ஆலங்குடி குருபகவான் கோவிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது….