காரைக்கால், ஜூலை 03- காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாங்கனிகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி, வழிபாடு செய்தனர்.இறைவனின் திருவா யால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின்…
Category: Aanmegam
இன்று முதல் நான்கு நாட்கள் சதுரகிரி மலை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர், ஜூலை 01- சதுரகிரி மலை கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி…
வரும் 1-ம் தேதி முதல் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
வத்திராயிருப்பு, ஜூன். 28- சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
சிதம்பரம், ஜூன் 27- சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெற்றது. நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
கடலூர், ஜூன். 26- சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் கடந்த 17-ம் தேதி நடந்தது. இதில் மேள,தாளம் முழங்கிட…
ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது
சிதம்பரம், ஜூன். 25- சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நாளை 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா…
நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தொடங்கியது : 2-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
நெல்லை, ஜூன். 25- சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா
திருப்பதி, ஜூன். 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது.செப்டம்பர் 18-ம் தேதி…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிதம்பரம், ஜூன். 18- பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் நேற்று காலை 8.25 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா : இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது
கடலூர், ஜூன். 17- சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறதுசிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக…