சென்னை, ஆக. 12- ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மன் கோவில்களுக்கு…
Category: Aanmegam
கே.வேலாயுதபுரம் ஓவளசு பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 20-ம் தேதி நடக்கிறது
ஊட்டி, கே.வேலாயுதபுரம் ஓவளசுப்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 20-ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கழுகுமலை வேலாயுதபுரம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஓவளசுப்பெருமாள் திருக்கோவிலில் புனர் ஆவர்த்தன…
இன்று ஆடி கிருத்திகை: தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு : திருத்தணியில் 3 நாள் தெப்ப உற்சவம்
சென்னை, ஆக. 09- இன்று ஆடி கிருத்திகை திருவிழா தமிழகத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.ஆடி கிருத்திகை ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இது தமிழ் மாதம் ஆடி மாதமான ஆடி மாதத்தில் வருகிறது….
வனத்துறை திடீர் தடை: சதுரகிரியில் மலையேற முடியாததால்பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர், ஜூலை. 31- வனத்துறையின் திடீர் தடை அறிவிப்பால் சதுரகிரியில் மலையேற முடியாததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர்…
திருவண்ணாமலையில் நாளை காலை பவுர்ணமி கிரிவலம் துவக்கம்
திருவண்ணாமலை, ஜூலை. 31- திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை 1-ம் தேதி காலை தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில்…
சங்கரன்கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சங்கரன்கோவில், ஜூலை. 30- சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில் அடித்தவசு திருவிழாவையொட்டி 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
தூத்துக்குடி பனிமய மாதா 441-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தூத்துக்குடி.ஜூலை.27. தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா நேற்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 441ம் ஆண்டு திருவிழா மற்றும்…
சபரிமலையில் ஆகஸ்ட் 10-ல் நிறை புத்தரசி விழா நடக்கிறது
திருவனந்தபுரம், ஜூலை. 24- சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறை புத்தரிசி விழா நடைபெறுகிறது.விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை 5.45 முதல் 6.15…
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது
தென்காசி, ஜூலை. 22- சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு…
ஆடி முதல் வெள்ளிக்கிழமை: தமிழகத்தில் அம்மன் கோவில்களில் குவிந்த பெண்கள் கூட்டம்
சென்னை, ஜூலை. 22- தமிழ் மாதங்களில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை…