திருச்செந்தூர், செப். 04- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா…
Category: Aanmegam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலை, செப். 04- திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தையொட்டி வரும் 12-ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 18-ம்…
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது
திருவண்ணாமலை, ஆக. 29- திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை (புதன்கிழமை) காலை தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை…
மதுரையில் இன்று புட்டுத்திருவிழா: பாண்டிய மன்னனாக குன்றத்து முருகன் பங்கேற்பு
மதுரை, ஆக. 27- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா இன்று (27-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பங்கேற்கிறார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா…
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் கொடியேற்ற விழா
புதுச்சேரி, ஆக. 23- புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 63வது வருட பிரமோற்சவத்தை முன்னிட்டு துவஜாரோஹணம் என்கிற கொடியேற்ற விழா நடைபெற்றது.புதுச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது. இந்த கோவிலின் 63வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞ, விக்னேஸ்வர…
வரும் 25-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று மாணிக்கம் விற்ற லீலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய விழாவாக ஆகஸ்ட் 25-ம் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13-ம்…
ஆவணி முதல் ஞாயிறு: நெல்லை நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
நாகர்கோவில், ஆக. 21- ஆவணி முதல் ஞாயிறையொட்டி நெல்லை நாகராஜா கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்….
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு
திருப்பதி, ஆக. 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான…
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவில், ஆக. 19- சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து…
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது: 27-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது
மதுரை, ஆக. 14- மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு…