திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் தங்கி தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள்…
Category: Aanmegam
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம்…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ரெங்கா.. கோவிந்தா..” என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த…
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொதுக்கூட்டம் நேற்று முன்திம் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை தாங்கினார். இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025-26-ம்…
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா வரும் 26-ம் தேதி தேரோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 2-ம் நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில்…
தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது
திருவனந்தபுரம், தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் மழை பெய்து வருகிறது.இருந்தபோதிலும் மழையையும் பொருட்படுத்தாமல்…
தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தி.மலை, தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில்…
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் குன்றத்தில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
மதுரை, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் 10 நாட்கள்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்: 6 மணி நேரத்திற்கு மேல் தரிசனத்துக்கு காத்திருப்பு
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்…
வைகுண்ட ஏகாதசி: ஜன. 10 முதல் 19-ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கூடுதல்…