தென்காசி, ஜூலை. 22- சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு…
Author: Nallanaal
ஆடி முதல் வெள்ளிக்கிழமை: தமிழகத்தில் அம்மன் கோவில்களில் குவிந்த பெண்கள் கூட்டம்
சென்னை, ஜூலை. 22- தமிழ் மாதங்களில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை…
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம்
வத்திராயிருப்பு, ஜூலை 18- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு 15,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில்…
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை, ஜூலை. 17- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை…
திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் இன்று நடக்கிறது
திருப்பதி, ஜூலை. 17- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று 17-ம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடக்கிறது.ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது. வருகிற…
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை, ஜூலை 16- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு…
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா : ஏராளாமான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை, ஜூலை. 16- நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆடி பூர திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் கோவில்…
வார ராசிபலன் 16.07.2023 முதல் 22.07.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் பணவரவு அதிகரிப்பால் மகிழ்ச்சி தரும் வாரம். வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சயம் வெற்றி பெறும். விஐபி களின்…
இணையதளத்தில் பதிவு செய்து 10 அம்மன் கோவில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம் : இந்து அறநிலையத்துறை ஏற்பாடு
சென்னை, ஜூலை. 15- ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் என்றும் ஆடி போற்றப்படும்….
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம், ஜூலை. 15- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 16-ம் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள்…
