சென்னை, கிறிஸ்தவர்களின் தவக்காலம் வருகிற 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.40 நாட்கள் கிறிஸ்தவர்…
Author: Nallanaal
சித்திரை திருவிழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது.தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு…
வார ராசிபலன் 04.02.2024 முதல் 10.02.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த இனிய வாரம். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும்…
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 15-ம் தேதி மீண்டும் ஆரம்பம்
லக்னோ, பிப். 01- அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15-ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன.உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் பகுதியில் 7.2 ஏக்கர் பரப்பளவில் 3 மாடி அமைப்புகளை…
ஒரே நாளில் 7 வாகன சேவை: திருமலையில் 16-ம் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது
திருமலை, பிப். 01- திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 16-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ரத சப்தமி மினி பிரமோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருவதற்கு தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.ரத சப்தமி அன்று…
மூலவர் பிரதிஷ்டை தினம்: திருச்செந்தூர் கோவிலில் நடந்த தை உத்திர வருடாபிஷேகம்
திருச்செந்தூர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இக்கோவிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே தை மாத உத்திர நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் நேற்று…
அறுபடை முருகன் கோவில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை, அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி திருகோவிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை…
அடுத்த மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில்…
வார ராசிபலன் 28.01.2024 முதல் 03.02.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும்….
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத் திருவிழா தேரோட்டம் : ரெங்கா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
திருச்சி, ஜன. 25- திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16-ம் தேதி…
