விருதுநகர், மே. 18- வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று…
Category: Aanmegam
திருச்செந்தூர் கோவிலில் 2-ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது
திருச்செந்தூர், மே. 18- திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ம் தேதி…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவம் 24-ம் தேதி துவக்கம்
மதுரை, மே. 17- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ம் தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர்….
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும்24-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு
திருப்பதி, மே 17- திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24-ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு…
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
திருவனந்தபுரம், மே. 14- வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை இன்று மாலை 5…
இருப்பிடம் சென்றடைந்தார் கள்ளழகர்: ஆரத்தி எடுத்து வரவேற்ற பக்தர்கள் : இன்று உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு
மதுரை : கள்ளழகர் நேற்று இருப்பிடம் சென்றடைந்தார். அப்போது மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர். இன்று உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில்…
விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: மதுரை தல்லாகுளத்தில் இன்று பூப்பல்லக்கு
மதுரை, மே. 08- மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை மதுரை தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில்…
தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர் : ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி
மதுரை, மே. 07- சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று வண்டியூரில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுரை சித்திரை திருவிழாவின்…
தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
மதுரை, மே 06- பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! கோஷம் விண்ணை தொட்டது.“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை…
தொடரும் மோசமான வானிலை: கேதார்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு மே 8 வரை நிறுத்தம்
கேதார்நாத், மே 06- மோசமான வானிலை காரணமாக உத்தரகண்டின் கேதார்நாத் புனித பயணத்திற்கான முன்பதிவு மே 8-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.உத்தரகண்டின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கேதார்நாத்தில்…