திருவனந்தபுரம், மார்ச் 24- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறதுபங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 13 – ம்…
Category: Aanmegam
பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருத்தேரோட்டம்
பழனி, மார்ச் 24- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில்,…
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த ஆழித்தேரோட்டம்
ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள் திருவாரூர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.திருவாரூரில் பிரசித்தி…
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
மதுரை, மார்ச் 20- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் பந்தல் போடும் பணிகள் தொடங்கியுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மிகச்சிறப்பு…
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: ஏப்.23-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை, மார்ச் 20- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா….
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
பழனி,மார்ச் 18- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தெய்வானை அம்மனை முருகப்பெருமான் திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. இந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக, அனைத்து முருகன் கோவில்களிலும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 12-ல் துவக்கம்: ஏப். 23-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு…
வெயில் தாக்கம்: முதல்கட்டமாக 48 கோவில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை, வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோவில்களில் நடைபாதைகளில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…
பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு: தொடர்ந்து 12 நாட்கள் திறந்திருக்கும்
திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைகள் நாளை தொடங்கும் நிலையில் இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை வரும் 25-ம் தேதி வரை 12 நாட்கள்…
பங்குனி உத்திரத்தையொட்டி சபரிமலையில் வரும் 13-ம் தேதி நடைதிறப்பு
திருவனந்தபுரம், பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்….
