மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி வரும் 17-ம் தேதி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்குகின்றனர்.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா,…
Author: Nallanaal
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள்: பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்த பத்மாவதி தாயார்
திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை…
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் விரதம் தொடங்கி வழிபட்டனர்.முருகபெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு…
கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்
திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி…
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டம்
லக்னோ, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சுமார் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம்…
வார ராசிபலன் 12.11.2023 முதல் 18.11.2023 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை…
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை ஏழுமலையானை…
சபரிமலையில் தானியங்கி கண்ணாடி மேற்கூரை 18-ம் படிக்கு மேல் அமைக்கப்படுகிறது
திருவனந்தபுரம், சபரிமலையில் படி பூஜை நடத்தும் போது மழையில் நனையாமல் இருப்பதற்காக 18-ம் படிக்கு மேல் கண்ணாடியால் ஆன தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கிய பூஜைகளில் குறிப்பிடத்தக்கது படி பூஜை ஆகும். படி பூஜை…
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை, நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும்.அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்….