காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருப்போரூர் கந்தசாமிகோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன்…
Author: Nallanaal
திருப்பதி கோவிலில் இன்று ரத சப்தமி விழா
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா இன்று நடைபெறுகிறது.ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி,…
ரதசப்தமி விழா: இன்று முதல் திருப்பதியில் 17-ம் தேதி வரை சிறப்பு தரிசன சேவை ரத்து
திருமலை, பிப். 15- ரதசப்தமியையொட்டி இன்று முதல் 17-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து கட்டண சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தரிசனம் ஆகிய சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான்…
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : 23-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
திருச்செந்தூர், பிப். 15- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2…
சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது : பேராலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சி
சென்னை, பிப். 15- சாம்பல் புதன் எனப்படும் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை…
வார ராசிபலன் 11.02.2024 முதல் 17.02.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகள் கேட்டு மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம்…
14-ம் தேதி சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்
சென்னை, கிறிஸ்தவர்களின் தவக்காலம் வருகிற 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.40 நாட்கள் கிறிஸ்தவர்…
சித்திரை திருவிழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது.தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு…
வார ராசிபலன் 04.02.2024 முதல் 10.02.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த இனிய வாரம். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும்…
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 15-ம் தேதி மீண்டும் ஆரம்பம்
லக்னோ, பிப். 01- அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15-ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன.உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் பகுதியில் 7.2 ஏக்கர் பரப்பளவில் 3 மாடி அமைப்புகளை…