திருவனந்தபுரம், பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்….
Author: Nallanaal
அறுபடை வீடுகளுக்கு 2-ம் கட்டமாக ஆன்மீக பயணம் பழனியில் துவங்கியது
பழனி, மார்ச் 07- அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2-ம் கட்டப் பயணம் நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியதுதமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு…
வார ராசிபலன் 03.03.2024 முதல் 09.03.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவர். சிலருக்கு தங்கள் மனதிற்குப் பிடித்த படி அனைத்து வசதிகளுடன்…
6 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூரில் மீண்டும் தாராபிஷேகம் தொடக்கம்
திருச்செந்தூர், பிப். 29- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி…
வார ராசிபலன் 25.02.2024 முதல் 02.03.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும். அரசுப்…
வார ராசிபலன் 18.02.2024 முதல் 24.02.2024 வரை
ராசி வாரியாக நட்சத்திர பலன்கள் மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் தனவரவு அதிகமாவதால் தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, உடல்…
அயோத்தி கோவில் நடை தினம் ஒரு மணி நேரம் மூடப்படும் : அறக்கட்டளை அறிவிப்பு
லக்னோ, பிப். 17- அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக…
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று துவக்கம்
திருவனந்தபுரம், பிப். 17- திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்….
திருப்பதியில் ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்த ஏழுமலையான்
திருப்பதி, பிப். 17- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.இந்த விழாவை காண நேற்று முன்தினம் முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்திருந்தனர். சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும்…
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா துவக்கம்
தென்காசி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள்…